ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பொது நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பூவாணி ஊராட்சி, மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதி (2012-13) யிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒன்றியக் குழுத் தலைவர் காளிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் தரமானதாகவும், நேர்த்தியாகவும் செய்ய அவர் தக்க ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெள்ளைச்சாமி, சந்திரசேகர், பொறியாளர்கள், துணைத் தலைவர் முத்தாலம்மாள் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த உறுதியோடு பணியாற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்றவா் கைது

கமேனி கொலை விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்- சோனியா வலியுறுத்தல்

மகன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியதால் தந்தை தற்கொலை
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

