அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் நலமன்றம் தொடக்கவிழா நடைபெற்றது. சித்த மருத்துவர் வடிவேல் மாணவர் நலமன்றத்தைத் தொடங்கிவைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தா வரவேற்றார். மாணவர் நலமன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திராமேரி மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.