தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காரியாபட்டியில் புத்தக கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிளை நூலகத்தில் 46-வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியில் தத்துவம், சமயம், நாவல்கள், மருத்துவம்,

Updated On :29 நவம்பர் 2013, 6:45 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிளை நூலகத்தில் 46-வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியில் தத்துவம், சமயம், நாவல்கள், மருத்துவம், பொதுஅறிவு, போட்டித்தேர்வுக்குரிய நூல்கள், சட்டம் சார்ந்த நூல்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

  பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், நூலக வாசகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நூலகர் குணசேகரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.