தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காரியாபட்டியில் பஸ் டெப்போ: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிரந்தர அரசு பஸ் டெப்போ அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால்,

Updated On :26 அக்டோபர் 2013, 6:45 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிரந்தர அரசு பஸ் டெப்போ அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதற்கான பணிகள் மிக மெதுவாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

   இதில், உடனடி நடவடிக்கை எடுக்க விருதுநகர் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் உத்தரவிட்டார். அதன்படி டி.ஆர்.ஓ. முனுசாமி, பிச்சம்பட்டி, ஜெ.ஜெ. காலனி அருகில் உள்ள இடங்களை ஆய்வு செய்தார். மேலும், கடமங்குளம், குரண்டியிலும் ஆய்வு மேற்கொண்டார். இப்பணியினை விரைந்து முடிக்க, அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., உதயகுமார், காரியாபட்டி வட்டாட்சியர் முகமது ரபீக்கான் ஆகியோர் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.