தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.ஜெ. விசுவாசம் தலைமை தாங்கினார்.

Updated On :6 பிப்ரவரி 2014, 6:52 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.ஜெ. விசுவாசம் தலைமை தாங்கினார்.

      எஸ்.எம்.சி. குழு தலைவர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியர்கள் வேதசெல்வி, நீதியரசன், சித்ரா, வேலுமணி, விஜயா, முகம்மது அலி ஜின்னா ஆகியோர் தங்கள் வகுப்பு மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகளை விளக்கினர். முடிவில் அனைவருக்கும் ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.