தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வலுக்கலொட்டியில் பொங்கல் பரிசு வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வலுக்கலொட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2014, 6:33 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வலுக்கலொட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கித் தலைவர் மகாலிங்கம், ஊராட்சித் தலைவர் ஜோதிபாசு, துணைத் தலைவர் நாகம்பட்டி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். கிளைக் கழக செயலாளர் ரவீந்திரன், பஞ்சவர்ணம், கணக்கு வேட்டையன், ஊராட்சி செயலாளர் சங்கரசபாபதி முன்னிலை வகித்தனர்.

  காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி, விவசாயப் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் 640 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுகளை வழங்கிப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.