தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காரியாபட்டியில் சமத்துவ பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2014, 6:50 pm

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆணையாளர்கள் கண்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அலுவலர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

  அலுவலக மேலாளர்கள் சங்கரநாராயணன், இந்திரா, பத்மினி, சந்தானவள்ளி, சிவக்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், அதிமுக கிளை கழக நிர்வாகிகள் சங்கரசபாபதி, ஆவியூர் கிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.