விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது அண்ணன் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நந்திக்குண்டைச் சேர்ந்த சீனிவாசன், மாரிச்சாமி ஆகியோர் ரூ.2 லட்சம் முன்பணம் வாங்கினராம். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தனராம். இதனால் பணத்தை திரும்ப கேட்ட போது, அவர்கள் பணத்தை தரமுடியாது எனக்கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

