தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கக் கூட்டம் மல்லாங்கிணறில் மாவட்டத் தலைவர் ஆ. காமராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பா. ராஜேந்திரசோழன் முன்னிலை வகித்தார்.
இணைச் செயலர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பிலிப் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.