ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்புகளில் மாங்காய்களை கிளி, மைனா உள்ளிட்ட பறவையினங்கள் கொத்தி தின்று சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார்கோயில் சாலை, செண்பகத்தோப்பு சாலை பகுதிகளில் மாந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த தோப்புகளில் தற்போது மாங்காய்கள் காய்த்து பழுக்கும் நிலையில் உள்ளன.
இவைகளை மலைப்பகுதியில் இருந்து வரும் கிளி, மைனா உள்ளிட்ட பல்வேறு பறவைகள் கொத்தி திண்கின்றன. இதனால், கிளைகளில் உள்ள மாங்காய்கள் சேதமடைகின்றன. இவைகளை விற்க முடியாது.
மேலும், வனவிலங்குகளும் மாமரங்களை சேதப்படுத்துகின்றன. நஷ்டத்தை தவிர்க்க பறவைகளிடம் இருந்து மா சாகுபடியை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


