சாத்தூரில் தனியார் குடிநீர் வாகனங்களைச் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் நகர் பகுதியிலிருந்தும், கிராம பகுதியிலிருந்தும் கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து குடிநீர் தொட்டியில் சேமித்து, குடம் 12 ரூபாய் என சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படும் வாகனங்களும், அவற்றை எடுத்து வரும் குடிநீர்த் தொட்டிகளும் சுகாதாரமற்ற முறையிலும், சுத்தம் செய்யப்படாமலும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே குடிநீர் வாகனங்கள் மற்றும் தொட்டிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிராம மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்: ஓ.பன்னீா்செல்வம் உறுதி

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

