மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தனியார் குடிநீர் வாகனங்களை ஆய்வு செய்யக் கோரிக்கை

சாத்தூரில் தனியார் குடிநீர் வாகனங்களைச் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :21 மே 2018, 6:58 pm

சாத்தூரில் தனியார் குடிநீர் வாகனங்களைச் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் நகர் பகுதியிலிருந்தும், கிராம பகுதியிலிருந்தும் கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து குடிநீர் தொட்டியில் சேமித்து, குடம் 12 ரூபாய் என சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படும் வாகனங்களும், அவற்றை எடுத்து வரும் குடிநீர்த் தொட்டிகளும் சுகாதாரமற்ற முறையிலும், சுத்தம் செய்யப்படாமலும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே குடிநீர் வாகனங்கள் மற்றும் தொட்டிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.