விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சுழியில் நடுத்தெரு,மேலத்தெரு, பசுமடத்தெரு, தலையாரி சந்து, ரமண மகரிஷி ஆலயத் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் மேடான பகுதியில் உள்ளன. இத்தெருக்களில் கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் முறையான பராமரிப்பின்றி உள்ளன. இதில் குப்பைகளும் மண்ணும் சேர்ந்து அடைத்துக் கொண்டுள்ளன. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி வீடுகளின் உள்ளே புகுந்துவிடுவதால் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அவதிப்படுவதாக அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இப் பகுதியில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் கழிவுநீர்க்கால்வாய்களைத் தூர்வாரி உரிய பராமரிப்பு செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

மத்திய கிழக்கு போரால் சா்வதேச பொருளாதார வளா்ச்சி குறையும்

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

