விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சுழியில் நடுத்தெரு,மேலத்தெரு, பசுமடத்தெரு, தலையாரி சந்து, ரமண மகரிஷி ஆலயத் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் மேடான பகுதியில் உள்ளன. இத்தெருக்களில் கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் முறையான பராமரிப்பின்றி உள்ளன. இதில் குப்பைகளும் மண்ணும் சேர்ந்து அடைத்துக் கொண்டுள்ளன. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி வீடுகளின் உள்ளே புகுந்துவிடுவதால் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அவதிப்படுவதாக அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இப் பகுதியில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் கழிவுநீர்க்கால்வாய்களைத் தூர்வாரி உரிய பராமரிப்பு செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு!

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

