சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

சிவகாசி அருகே சாலையில் ஓடும் கழிவு நீர்

சிவகாசி அருகே சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Updated On :25 மே 2018, 5:14 am IST

சிவகாசி அருகே சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பட்டாசு ஆலைகள் அதிகளவில் உள்ளன. எனவே சாலையில் கழிவு நீர் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.