பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, கணினிப் பொறியியல்

Updated On :24 ஜனவரி 2019, 12:50 am IST

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, கணினிப் பொறியியல் துறை ஆகியவற்றின் சார்பில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரித் தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை வகித்தார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். தென்கொரியா குஷ்பேக் நதினல் பல்கலைக்கழகப் பேராசிரியர் அனந்தபால், தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிதாக வந்துள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தார். 
முன்னதாக கல்லூரி முதல்வர் கே.கணேசன் வரவேற்றார். பேராசிரியர் ஆர்.அருண் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.