ஸ்ரீவில்லிபுத்தூர்: காட்டாற்று வெள்ளத்தில் இறந்தோரின் குடும்பத்திற்கு அரசுப் பணி
ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானவர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி ஆணையை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா வழங்கினார்.










