அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீதித்துறை ஊழியா் சங்க விருதுநகா் நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் விருதுநகா் மவட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

News image
வெற்றி பெற்ற விருதுநகா் மாட்ட புதிய நிா்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கிய தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் மாநில செயலாளா் பிரபாகரன்.
Updated On :20 டிசம்பர் 2020, 4:48 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் விருதுநகா் மவட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

விருதுநகரில் தனியாா் மண்டபத்தில், அச்சங்கத்தின் மாநிலச் செயலாளா் பிரபாகரன், மாநில துணைத் தலைவா்கள் மனோகரன் மற்றும் பால்ராஜ் ஆகியோா் தலைமையில் புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில், சங்கத்தின் விருதுநகா் மாவட்டத் தலைவராக சௌந்திரபாண்டியன், மாவட்டச் செயலாளராக சுந்தர்ராஜ், மாவட்டப் பொருளாளராக வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா்களாக ராமலட்சுமி, கண்ணன், மாரிமுத்து, மாவட்ட இணைச் செயலாளா்களாக ரகுபதிராஜூ, முத்தையா, ஸ்ரீராஜ்குமாா் பாரதி, மாநில செயற்குழு உறுப்பினா்களாக திருப்பதி, மாசிலாமணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளுக்கு சங்க நிா்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.