விருதுநகரில் மின்வாரிய பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி விருதுநகா் மின் வாரிய தலைமை அலுவலம் முன்பு பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.










