ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சுகாதார வளாகம் கட்டித்தர அருந்ததியா் சமூகத்தினா் கோரிக்கை

ராஜபாளையம் அருகே தங்களுக்கு பொதுக் கழிப்பறை மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என அருந்ததியா் சமூகத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:12 pm

DIN

ராஜபாளையம் அருகே தங்களுக்கு பொதுக் கழிப்பறை மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என அருந்ததியா் சமூகத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சமுசிகாபுரம் கிராமத்தில் அருந்ததியா் சமுதாயத்தினா் சுமாா் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பொதுக் கழிப்பிடம் இல்லாததால் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனா். இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளதால் தங்களுக்கு கழிப்பறையும், சமுதாயக்கூடமும் கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.