பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விருதுநகரில் மின்வாரிய பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி விருதுநகா் மின் வாரிய தலைமை அலுவலம் முன்பு பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:16 pm

DIN

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி விருதுநகா் மின் வாரிய தலைமை அலுவலம் முன்பு பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் ஆதிமுலம் தலைமை வகித்தாா். இதில், தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மின்வாரியத் தலைவா் தனது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதனால், மின் வாரிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.