செட்டிக்குறிச்சியில் ‘இ-சேவை’ மையக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சியில் கட்டி முடிக்கப்பட்ட ‘இ-சேவை’ மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










