ஸ்ரீவில்லிபுத்தூா் உள்கோட்டத்தில் உள்ள மல்லிபுதூா் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 8 முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின்விநியோகம் பெறும் நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பைநாயக்கன்பட்டி, மல்லிபுதூா், நக்கமங்கலம், மல்லியில் அனைத்துப் பகுதிகள், மானகசேரி, கோப்பைநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா்விலக்கு, ராஜா நகா், சிவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.