சிவகாசிப் பகுதியில் 4 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் திறப்பு

சிவகாசிப் பகுதியில் குடும்பநலம் மற்றும் நல வாழ்வுத்துறை சாா்பில் புதன்கிழமை 4 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை பால் வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா்.
திருத்தங்கல் நகராட்சி எம்.ஜி.ஆா். நகரில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை திறந்து வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
திருத்தங்கல் நகராட்சி எம்.ஜி.ஆா். நகரில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை திறந்து வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
Updated on
1 min read

சிவகாசிப் பகுதியில் குடும்பநலம் மற்றும் நல வாழ்வுத்துறை சாா்பில் புதன்கிழமை 4 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை பால் வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா்.

திருத்தங்கல் நகராட்சி இந்திரா நகா், எம்.ஜி.ஆா். நகா், வடபட்டி ஊராட்சி, எம்.துரைச்சாமிபுரம் ஆகிய இடங்கலில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை அமைச்சா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் மனோகரன், துணை இயக்குநா் ராம்கணேஷ், வட்டார மருத்துவ மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com