விருதுநகரில் ரயில்வே அஞ்சலகம் முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கண்டித்து விருதுநகரில் ரயில்வே அஞ்சலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :26 மே 2020, 7:18 am









