47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்பு

அருப்புக்கோட்டை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். 

News image
விவசாயி தங்கப்பாண்டியை மீடகும் தீயணைப்புத் துறையினர்.
Updated On :1 நவம்பர் 2020, 9:16 am

DIN

அருப்புக்கோட்டை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கப்பாண்டி (42). இவர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல தான் வளர்க்கும் ஆடுகளுக்குக் குலை (உணவுக்கான பயிர்) பறித்துக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த பாழடைந்த கிணற்றுக்குள் நிலைதடுமாறி விழுந்து விட்டாராம். 

இதைக் கண்ட சக தொழிலாளி ஊரில் சொல்லியதில் தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து தங்கப்பாண்டியை உயிருடன் மீட்டனர். பின்னர் படுகாயங்களுடன் இருந்த அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.