ராஜபாளையத்தில் பொதுமக்களிடம் சிக்கிய பல நாள் திருடன்: காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
ராஜபாளையத்தில் பல மாதங்களாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் பிடித்த பொது மக்கள் காவல்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.










