திருமலைபுரத்தில் தடையை மீறி பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்: காவல்துறை தடுப்பு
திருமலைபுரம் கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னிற்கு பால்குடம் எடுத்துச்சென்ற 100க்கு மேற்பட்ட பெண்களை காவல்துறை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.










