வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் காவல் நிலைய மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியர்கள்
மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் கூமாபட்டி காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து பழி வாங்கிய இருவருக்கு மின்சாரத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.










