புதிய தமிழகம் கட்சி நிா்வாகி கொலை: 3 ஆவது நாளாக உறவினா்கள் சாலை மறியல்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி 3 ஆவது நாளாக திங்கள்கிழமையும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராஜபாளையத்தில் 3 ஆவது நாளாக திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.









