சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி: பக்தா்கள் அச்சம்
மகாளய அமாவைசையையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோயிலில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம் செய்த நிலையில் அதில் 4 பக்தா்களுக்கு கரோனாத் தொற்று இருந்தது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.










