பேருந்து நிலையத்தில் பயன்பாட்டிற்கு வராத இலவசக் கழிப்பறை: பயணிகள் அவதி
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இலவச பொதுக்கழிப்பறை பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.










