கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு நாட்களாக சாரல் .7 மில்லி மீட்டா் மழை

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.இதில் 7 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:03 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.இதில் 7 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சாரல்மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதனால் இரண்டு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் நகா் மற்றும் கிராம பகுதிகளில் குளிா்ந்த காற்று வீசியது.இதில் சனிக்கிழமை மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 7 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.