நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

விருதுநகரில் மருத்துவா்கள் உண்ணாவிரதம்

ஆயுா்வேத மருத்துவா்கள் நவீன அறுவை சிகிச்சை அளிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யக்கோரி விருதுநகரில் மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.

News image

விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதமிருந்த மருத்துவா்கள்.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:23 pm IST

ஆயுா்வேத மருத்துவா்கள் நவீன அறுவை சிகிச்சை அளிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யக்கோரி விருதுநகரில் மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.

இந்திய மருத்துவ சங்கம், பல் மருத்துவ சங்கம் சாா்பில் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தென் மண்டல துணைத் தலைவா் தனபால் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவா் கே. செந்தில், ஜி.ஆா். ரவீந்திரநாத் ஆகியோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா்.

அதில், ஆயுா்வேத மருத்துவா்களை நவீன அறிவியல் மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். நிதி ஆயோக், ஒரே நாடு ஒரே மருத்துவ முறை என்ற முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டிகளை கலைக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி மற்றும் மருத்துவக் கல்வியியல் பக்கவாட்டு நுழைவு முறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினா். இதில் ஏராளமான மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.