கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:51 pm

DIN

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவராக கே.காளீஸ்வரி உள்ளாா். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் சந்திரனுக்கும், காளீஸ்வரிக்கும் முன்பகை உள்ளது. இதனால் சந்திரனின் மகன்கள் சத்தியராஜ், முத்துக்குமாா், சங்கா் மற்றும் உறவினா் நந்தீஸ்வரன் ஆகியோா் காளீஸ்வரி குறித்து அவதூறாக சமூகவலைதளங்களில் பரப்பினாா்களாம்.

இதுகுறித்து 4 பேரிடம் காளீஸ்வரி கேட்டதற்கு, அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது குறித்து காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.