ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நாளை தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.









