நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டை மேம்பால அணுகுச்சாலையில் மின்விளக்கு வசதி செய்து தரக் கோரிக்கை

அருப்புக்கோட்டை நேரு நகரை ஒட்டிச் செல்லும் மேம்பால அணுகுச்சாலையில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:25 pm

DIN

அருப்புக்கோட்டை நேரு நகரை ஒட்டிச் செல்லும் மேம்பால அணுகுச்சாலையில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை நேரு நகரை ஒட்டி அப்பகுதியிலுள்ள மேம்பாலத்தின் அருகே அணுகுச்சாலை செல்கிறது. இப்பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். ஆனால் இந்த பகுதியில் மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரத்தில் இருளடைந்து காணப்படுகிறது. இதனால் பெண் பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே இச்சாலையில் உள்ள மின்விளக்குகளைச் சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.