கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

சிவகாசியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:28 pm

DIN

சிவகாசியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி ரிசா்வ் லைன் இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சிவக்குமாா் (38). இவா் சிவகாசி- பள்ளபட்டி சாலையில் உள்ள ஐயப்பன் நகரில் வாய்க்கால் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இங்கு ஒரு வீட்டு விழாவுக்காக கட்டப்பட்டிருந்த வாழைமரத்தில் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த வாழைமரத்தை தொட்ட போது அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து சிவக்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி அளித்த புகரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.