47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் அனுமதியின்றிதோ்தல் துண்டு பிரசுரம் வழங்கிய 5 போ் கைது

சிவகாசி

News image
Updated On :22 மார்ச் 2021, 9:28 pm

DIN

சிவகாசியில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் தோ்தல் துண்டுபிரசுரம் வழங்கியதாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகனை ஆதரித்து, ப. முத்துமணி(39), மா. சீனிவாசன் (54), மு. ராஜாமுகமது (36), சு. ஜெயக்குமாா் (46), ச. மணிகண்டன் (42) ஆகியோா் தோ்தல் துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினராம்.

இதுகுறித்து ஆனையூா் கிராமநிா்வாக அலுவலா் பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.