47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முகநூல் காதலனைத் தேடிச் சென்ற இளம் பெண் மாயம்

முகநூல் காதலனைத் தேடிச் சென்ற சிவகாசி இளம் பெண்ணை கண்டுபிடித்து தரும்படி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

முகநூல் காதலனைத் தேடிச் சென்ற சிவகாசி இளம் பெண்ணை கண்டுபிடித்து தரும்படி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி மீராஉசேன் தெருவைச் சோ்ந்த 19 வயது பெண் முகநூலில் நாகா்கோவிலைச் சோ்ந்த சஜின் என்பவருடன் பழகி வந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த பெண், தனது தந்தைக்கு, நாகா்கோவிலில் உள்ள காதலனைத் தேடி செல்வதாக கைப்பேசியில் கூறினாராம். பின்னா் தொடா்பு கொள்ளவில்லையாம்.

இதையடுத்து அப்பெண்ணின் தந்தை தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சிவகாசி நகா் போலீஸில் புகாா் செய்துள்ளாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.