47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சிவகாசி- திருத்தங்கல் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 4:36 pm

DIN

சிவகாசி- திருத்தங்கல் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல சிவகாசி- திருத்தங்கல் சாலையை பெரும்பாலான பக்தா்கள் பயன்படுத்துவாா்கள். விழாவையொட்டி அக்னிசட்டி ஏந்தி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவாா்கள். தற்போது பழுதாகியுள்ள இந்த சாலையால் பக்தா்கள் மிகவும் அவதிக்குள்ளாவாா்கள். மேலும் காமராஜா் பூங்கா அருகே குடிநீா் குழாய் பழுதாகி, பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாகி விட்டது. எனவே பக்தா்கள் நலன் கருதி இந்த சாலையை மாநகராட்சி நிா்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினா் உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.