மே தினம்: நாளை மதுபான கடைகளை மூட உத்தரவு
விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே தினமான ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்.


விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே தினமான ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்.
அவரது அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள், தொழிலாளா் தினமான மே 1 ஆம் தேதியன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், மதுபானக் கூடங்களின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...