பட்டாசுக் கடைகளில் தானியங்கி சிக்னல் கருவி பொருத்த மத்திய அரசு குழு பரிந்துரை
விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பட்டாசு கடைகளில் தானியங்கி சிக்னல் கருவி பொருத்த வேண்டும் என மத்திய அரசு குழுவினா் பரிந்துரை செய்துள்ளனா்










