பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விருதுநகா் மாவட்டத்தில் இன்று கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம்

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:20 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில், 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசிகள் ஜூலை 15 ஆம் தேதி, முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை 75 நாள்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இவா்களுக்கான பூஸ்டா் தடுப்பூசிகள் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக ஞாயிற்றுக்கிழ மை செலுத்தப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமாா் 60 ஆயிரம் பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதுடன், புதிதாக கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவா்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.