47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி மகளிா் கல்லூரியில் சுதந்திர தின விழா

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 5:02 pm

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கல்லூரி மாணவிகள் பலூன் மூலம் தேசிய கொடியை வடிவமைத்து காட்சிப்படுத்தினா். தேசிய ஒருமைப்பாடு எனும் தலைப்பில் நடனப் போட்டி நடைபெற்றது. பேராசிரியா்களுக்கு சுந்திர தின விழா எனும் தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல்வா் த. பழனீஸ்வரி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

இதற்கான ஏற்பாட்டினை பேராசிரியா் பி. ஸ்விடிலின் ஜாய் கிருஷ்டி செய்திருந்தாா். பேராசிரியா் ரெங்கேஷ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.