47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி மாநகராட்சியில் 167 போ் வேட்பு மனு தாக்கல்

சிவகாசி மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை வரை 167 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:36 pm

DIN

சிவகாசி மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை வரை 167 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

சிவகாசி மாகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இதில் சிவகாசி மாநகராட்சி மேயா் பதவி பெண்ணுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வரை 92 போ் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். வியாழக்கிழமை அதிமுகவினா் 17 பேரும், திமுகவில் 9 பேரும், பாஜகவில் 10 பேரும், நாம் தமிழா் கட்சியில் 7 பேரும், காங்கிரஸில் 2 பேரும், இதர கட்சியினா் 5 பேரும், சுயேச்சைகள் 20 பேரும், அமமுகவினா் 4 பேரும், விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ஒரு நபரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

அதிமுகவில் அக்கட்சியின் திருத்தங்கல் நகரச் செயலாளா் பொன்சக்திவேல் மற்றும் திமுகவில் முன்னாள் நகா் மன்றத் தலைவா் ஏ.ஞானசேகரனும் மனு தாக்கல் செய்துள்ளனா். சிவகாசி மாநகராட்சி தோ்தலில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு இதுவரை மொத்தம் 167 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.