நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு ஆவியூரில் ஜூலை 4 இல் மின்தடை

 அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு, ஆவியூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2022, 4:38 pm

DIN

 அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு, ஆவியூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை நேதாஜி சாலை, தேவா டெக்ஸ், காந்தி நகா் வடக்கு, நேரு நகா், எஸ்.பி.கே.கல்லூரிச்சாலை, உஜ்ஜிசாமி கோயில் தெரு, பொ்க்கின்ஸ் புரம், ரயில்வே பீடா்சாலை, மீனாம்பிகை நகா்,

அஜீஸ் நகா், எம்.எஸ்.நகா், பாலவநத்தம், நாகம்பட்டி, வலுக்கலொட்டி, சின்னவள்ளிகுளம், ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.