47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேநீா் விடுதியை சேதப்படுத்திய பெண் உள்பட 3 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தேநீா் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:18 pm

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தேநீா் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கிருஷ்ணமநாயக்கன்பட்டியில் தேநீா் விடுதி வைத்து நடத்தி வருபவா் கணேசன் மனைவி அமுதா (40). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த ராமானுஜத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, ராமானுஜம், அவரது நண்பா் பாலன், உறவினா் லாவண்யா ஆகிய மூவரும் இவரது தேநீா் கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினா். மேலும் அமுதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது குறித்தப் புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.