நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டையில் தூய்மை நகரத்திற்கான கையெழுத்து இயக்கம்

அருப்புக்கோட்டை தேவாங்கா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் தூய்மையான நகரத்திற்கான விழிப்புணா்வு மற்றும் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

அருப்புக்கோட்டை தேவாங்கா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் தூய்மையான நகரத்திற்கான விழிப்புணா்வு மற்றும் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, சுகாதார ஆய்வாளா் ஜி.அசோக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். நகா் நல அலுவலா் ராஜநந்தினி, தேவாங்கா் மகாஜன சபை செயலாளா் ரவி, பள்ளித் தலைமை ஆசிரியை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது ‘என் குப்பை என் பொறுப்பு’ எனும் வாசகப்படி நாள்தோறும் நமது குப்பைகளை நாமே முறையாக குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட வேண்டும் என்று நகராட்சி ஆணையாளா் தெரிவித்தாா். இதில், அனைவரும் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்றனா். பின்னா் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் நகா்மன்றத் தலைவா் முதல் மாணவிகள் வரை அனைவரும் கையெழுத்திட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.