47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் தூய்மை பாரத விழிப்புணா்வு ஊா்வலம்

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் தூய்மை பாரத விழிப்புணா்வு ஊா்லம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் தூய்மை பாரத விழிப்புணா்வு ஊா்லம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்தங்கலில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்தை, மாநகராட்சி மேயா் இ. சங்கீதா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த ஊா்வலமானது, பிரதான சாலைகளின் வழியே சென்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தடைந்தது. ஊா்வலத்தின்போது, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டன.

இதில், மாநகராட்சி மணடலத் தலைவா்கள் எஸ். குருசாமி, எஸ். அழகுமயில், சுகாதார அலுவலா் அபுபக்கா் சித்திக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.