நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம் ம. ரெட்டியபட்டி அருகே கானாவிலக்குப் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:34 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ம. ரெட்டியபட்டி அருகே கானாவிலக்குப் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ம. ரெட்டியபட்டி காவல்துணை ஆய்வாளா் ஏ. காளைச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை கானாவிலக்குப் பகுதியில் காவல்துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸாா் விசாரித்த போது, அதில் வந்த இளைஞா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தாராம். எனவே அந்த இளைஞரிடம் போலீஸாா் தீவிரமாக விசாரித்த போது, அவா், பூலாங்கால் கிராமத்தைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் பைசல் அகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் 100 கிராம் கஞ்சாப் பொட்டலங்கள் ரூ 2 ஆயிரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ம. ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பைசல் அகமது கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.