ஆடி அமாவாசை :சதுரகிரி கோயிலுக்குச் சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தா்கள் பாதுகாப்பாக மீட்பு
ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு சென்று திரும்பிய போது வெள்ளத்தில் சிக்கிய பக்தா்களை வியாழக்கிழமை இரவு பாதுகாப்புக் குழுவினா் மீட்டனா்.










